Thursday, March 7, 2024

ජාත්‍යන්තර කාන්තා දිනය

 

ජාත්‍යන්තර කාන්තා දිනය 

සෑම වසරකම මාර්තු මස 8 වන දිනට යෙදෙන ජාත්‍යන්තර කාන්තා දිනය කර  මුල් ගනිමින් ලෝකය පුරා වෙසෙන කාන්තාවන්ගේ උන්නතිය උදෙසා විවිධ මාදිලියේ මැදිහත්වීම් සිදු කරයි.

එය කාන්තා අයිතිවාසිකම් සඳහා වන ව්‍යාපාරයේ කේන්ද්‍රස්ථානයකි. කෙටියෙන් IWD ලෙස ද හඳුන්වනු ලබන ජාත්‍යන්තර කාන්තා දිනය, එක්සත් ජාතීන්ගේ (UN) පිළිගත් වාර්ෂික උත්සවයක් බවට පත්වීම දක්වා වර්ධනය වූයේ කම්කරු ව්‍යාපාරය හරහා ය. තමන් වැඩ කරන පැය ගණන කෙටි කරන ලෙසට ත්, වඩා හොඳ වැටුප් දෙන ලෙසට ත්, ඡන්ද අයිතිය දෙන ලෙසට ත් ඉල්ලමින් කාන්තාවන් 15 000ක් නිව්යෝර්ක් නගරයේ සිදු කළ පාගමනක ප්‍රතිඵලයක් වශයෙන් 1908 වසරේ දී එහි මූලාරම්භය සිදු විය.  

ඉන් වසරකට පසුව, ඇමෙරිකාවේ සමාජවාදී පක්ෂය පළමු ජාතික කාන්තා දිනය ප්‍රකාශයට පත් කළේ ය.

එම දිනය ජාත්‍යන්තර දිනයක් බවට පත්කිරීමේ අදහස පැමිණියේ කොමියුනිස්ට් ක්‍රියාකාරිනියක සහ කාන්තා අයිතිවාසිකම් වෙනුවෙන් පෙනී සිටි ක්ලාරා සෙට්කින් නමැති කාන්තාවගෙනි. 1911 වසරේ දී ඔස්ට්‍රියාව, ඩෙන්මාර්කය, ජර්මනිය සහ ස්විට්සර්ලන්තය යන රටවල එය මුලින් ම සමරනු ලැබිණි. එහි ශතක පූර්ණ සංවත්සරය සමරනු ලැබුවේ 2011 වසරේ දී ය.

1975 වසරේ දී එක්සත් ජාතීන්ගේ සංවිධානය මෙම දිනය සැමරීමත් සමග එය නිල වශයෙන් පිළිගනු ලැබිණි.

මෙම දිනය ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාවය සහ කාන්තා අයිතීන් සඳහා වන අඛණ්ඩ අරගලය සිහිපත් කිරීමක් ලෙස සේවය කරයි.මෙය අධ්‍යාපනය, රැකියාව, සෞඛ්‍ය සේවා සහ නායකත්ව භූමිකාවන් ඇතුළුව ජීවිතයේ විවිධ අංශවල ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාවය වෙනුවෙන් පෙනී සිටී. 

සෑම වසරකම, ජාත්‍යන්තර කාන්තා දිනය සමකාලීන කාන්තා ගැටළු සහ අභිලාෂයන් පිළිබිඹු කරන තේමාවක් අනුගමනය කරනු ලබයි. 

2024 වසරේ, ජාත්‍යන්තර කාන්තා දින තේමාව වනුයේ, කාන්තාවන් සඳහා ආයෝජනය කරන්න: ප්‍රගතිය වේගවත් කරන්න.. (Invest in women: Accelerate progress) යන්නයි. මෙම තේමාවන්, සමාජයේ සෑම ක්ෂේත්‍රයකම කාන්තාවන් සවිබල ගැන්වීමට පුද්ගලයින් සහ සංවිධාන දිරිමත් කරමින් ක්‍රියා කරනු ලබයි. 

ඉතිහාසය පුරාම, සමාජයන්, ආර්ථිකයන් සහ සංස්කෘතීන් හැඩගැස්වීමේදී කාන්තාවන් ප්‍රධාන භූමිකාවක් ඉටු කර ඇතත්, ඔවුන් දිගින් දිගටම බාධක හා වෙනස්කම්වලට මුහුණ දෙයි.  ජාත්‍යන්තර කාන්තා දිනය කාන්තා හඬ අවදි කිරීමට, ඔවුන්ගේ ජයග්‍රහණ සැමරීමට සහ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය ඇතුළත් ප්‍රතිපත්ති සහ භාවිතයන් වෙනුවෙන් පෙනී සිටීමට වේදිකාවක් සපයයි.

අපි, ජාත්‍යන්තර කාන්තා දිනය සමරන මේ මොහොතේ, අනාගත පරපුරට මග පෑදූ කාන්තාවන්ට ගෞරවය පුදකර, වෙනස් කොට සැලකීමෙන් හා පීඩනයෙන් තොරව සෑම කාන්තාවකටම සහ ගැහැණු ළමයෙකුටම ජීවත් විය හැකි අනාගතයක් ගොඩනැගීම තහවුරු කරමු.  ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාවය හුදෙක් ඉලක්කයක් නොව යථාර්ථයක් වන ලෝකයක් සඳහා අපි එක්ව දිගටම උත්සාහ කරමු. 

Leo Achini Ishara

Second Year

Faculty of Arts


International Women's Day

International women's Day on 8th March is a day to celebrate the social, economic and political achievements of women, reflect on progress and demand gender equality. For over a hundred years, It has put the spotlight onto issues affecting women all over the world. Today this momentous day belongs to everyone who believe that women's rights are human rights.

It's not only a celebration of the achievements and contributions of women but also a reminder of the work yet to be done in the fight for gender equality. It serves as a platform to amplify the voices of women, raise awareness about women's rights issues and advocate meaningful life.

Over the years, significant strides have been made in advancing women's rights and empowerment. Women have broken barriers in various fields including politics, business, science, sports and etc..

Despite the progress, across the world, less than 15% of the world's countries have a female leader. Only 24% of senior managers are women and 25% of companies have no female senior managers at all. Moreover, Women do the lowest paid jobs and earn less money for the same work. This difference in pay is called "The gender pay gap" .

Women are also more likely to do most of the house work and child care. All of these problems affect women of colour even more than they do white women. When it come to health care and safety women also face significant inqualities.

On international women's Day and beyond, individuals, organisations and governments must commit to taking concrete actions to advance gender equality. This includes implementing and enforcing laws and policies that promote women rights, investing in women's education and healthcare, addressing gender based violence and promoting women's economic empowerment.

As we celebrate international women's Day in 2024 let us reaffirm our commitment to building a more inclusive and equitable world for all. By working together and amplifying the voices of women, we can create a future where every women and girl has the opportunity to thrive and fullfilment her potential.

Leo Rushda Nisthar

Second Year

Faculty of Arts


சர்வதேச மகளிர் தினம் 

   பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது.பெண்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புக்காக அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் ஒரு நாள் இது கருதப்படுகிறது .பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

    வீட்டிற்குள் அடைந்துகிடந்த பெண் சமுதாயம் தற்பொழுது வானில் பறந்து கொண்டிருக்கின்றன என்றால், அதற்கு வித்திட்ட, பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே, இந்த மகளிர் தினம் ஆகும்.

   பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன. அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர். பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன. இந்த மகளிர் தினத்துக்குப் பின்னால் பெரு போராட்ட வரலாறு உள்ளது. உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமான போராட்டத்திற்க்கான வெற்றிக்கள் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்  இது.

    1910-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டன. தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனியை சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின், ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ஆம் திகதியை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ஆம் ஆண்டு சோவியத் ரஷியாவில், செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில், ரஷியாவை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர் தான் உலக மகளிர் தினத்தை, ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ஆம் திகதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8-ஆம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

       பெண்ணுரிமைக்காகபோராடிய போராளிகளைப் பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் இந்நாளில் நன்றியுடன் நினைத்து சிறப்புச் செய்ய வேண்டும். கடந்த கால வரலாற்றை அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலரும் கற்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். அன்பிற்கு அடையாளமாகவும், தெய்வங்களாகவும், தெய்வத் தன்மை சூட்டப்பட்டாலும் பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்தியச் சமூகம் வைத்திருக்கிறது என்பது வலராற்று உண்மை.

   கல்வி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் ஏற்படுதிய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.வரலாறு முழுவதும், பெண்கள் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர், இருப்பினும் அவர்களின் சாதனைகள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாமல் போகும். பெண்கள் தினம் நமது உலகத்தை வடிவமைப்பதில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை முன்னிலைப்படுத்தவும் அவர்களின் சாதனைகளை கொண்டாடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

   பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சமூகத்திற்கு பெண்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து கௌரவிப்பதற்காகும். வரலாற்றை வடிவமைப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர், இருப்பினும் அவர்களின் சாதனைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் அல்லது குறைத்து மதிப்பிடப்படுகின்றன. கலை, அறிவியல், அரசியல், வணிகம் மற்றும் பல உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும் கொண்டாடவும் மகளிர் தினம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கான மற்றொரு காரணம், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பது மற்றும் உலகின் பல பகுதிகளில் பெண்கள் இன்னும் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் சார்புகளை சவால் செய்வதாகும். சமத்துவமற்ற ஊதியம், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் வன்முறை, துன்புறுத்தல் போன்ற தடைகளை பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். பெண்கள் தினம் பாலின சமத்துவத்திற்கான தற்போதைய போராட்டத்தை நினைவூட்டுகிறது மற்றும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் உள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

    மகளிர் தினம் என்பது பெண்களை அவர்களின் முழுத் திறனையும் அடைய ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் ஒரு வாய்ப்பாகும். பெண்களின் சாதனைகளை வெளிக்கொணர்வதன் மூலமும், அவர்களின் திறனை வெளிப்படுத்துவதன் மூலமும், மகளிர் தினம் பெண்கள் தங்கள் சொந்த திறன்களை உணரவும், அவர்களின் கனவுகளை ஊக்குவிக்கவும் உதவும்.

     இறுதியாக, மகளிர் தினம் என்பது உலகளாவிய சமூகமாக ஒன்றிணைந்து பாலின சமத்துவத்தின் பொதுவான இலக்கை நோக்கி செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பாகும். மகளிர் தினத்தை கொண்டாடுவதன் மூலம், பெண்களின் உரிமைகளுக்கான ஒற்றுமையையும் ஆதரவையும் கட்டியெழுப்பவும், பெண்கள் மரியாதை, கண்ணியம் மற்றும் சமத்துவத்துடன் நடத்தப்படும் உலகத்தை நோக்கி உழைக்க முடியும்.

Leo Nifla Najeem

Second Year

Faculty of Arts

වප් පුන් පොහෝ දිනය

  වප් පුන් පොහෝ දිනය අසිරිමත් බෞද්ධාගමික සිදුවීම් රැසක් සිදුවුනු වැදගත් පොහෝ දිනයකි. මහා පවාරණය, දේවාවරෝහණය, සාරිපුත්ත තෙරණුවෝ ප්‍රඥාවෙන් අග...